Bible Language

1 Kings 18:39 (AKJV) American King James Version

Versions

TOV   ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.
IRVTA   மக்களெல்லோரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: யெகோவாவே தெய்வம், யெகோவாவே தெய்வம் என்றார்கள்.
ERVTA   அனைவரும் இதனைப் பார்த்து, தரையில் விழுந்து வணங்கி, "கர்த்தரே தேவன், கர்த்தரே தேவன்" என்றனர்.
RCTA   மக்கள் அனைவரும் இதைக் கண்டவுடனே நெடுந்தெண்டனிட்டு விழுந்து, "ஆண்டவரே கடவுள், ஆண்டவரே கடவுள்" என்றனர்.
ECTA   இதைக் கண்டவுடன் மக்கள் அனைவரும் முகங்குப்புற விழுந்து, ";ஆண்டவரே கடவள்! ஆண்டவரே கடவுள்!" என்றனர்.