Bible Language

2 Samuel 12:5 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.
IRVTA   அப்பொழுது தாவீது: அந்த மனிதன்மேல் மிகவும் கோபமடைந்து, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனிதன் மரணத்திற்கு ஏதுவானவன் என்று யெகோவாவுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.
ERVTA   தாவீது அச்செல்வந்தன் மீது கோபங் கொண்டான். அவன் நாத்தானை நோக்கி, "கர்த்தர் உயிரோடிருப்பது நிச்சயமானால், அம்மனிதன் மரிக்க வேண்டும் என்பதும் நிச்சயம்!
RCTA   இதைக் கேட்ட தாவீது அம்மனிதன் மேல் மிகவும் சினந்து நாத்தானை நோக்கி, "ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் சாக வேண்டும்.
ECTA   உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு, "ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும்.