Bible Language

Ezekiel 20:49 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக்குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்.
IRVTA   அப்பொழுது நான்: ஆ, யெகோவாகிய ஆண்டவரே, இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக்குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன். PE
ERVTA   பிறகு நான் (எசேக்கியேல்) சொன்னேன், ‘ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே! நான் இவற்றைச் சொன்னால், பிறகு ஜனங்கள் நான் கதைகளை மட்டும் சொல்வதாக நினைப்பார்கள். இது உண்மையில் நிகழும் என்று அவர்கள் நினைக்கமாட்டார்கள்!"
RCTA   நான் அதைக் கேட்டு, "ஆண்டவராகிய இறைவனே, 'உவமைகளைப் புனைகிறவன் அல்லவா இவன்?' என்று என்னைக் குறித்துச் சொல்லுகிறார்களே" என்று முறையிட்டேன்.
ECTA   அப்போது நான், தலைவராகிய ஆண்டவரே! "இவன் உவமைகளைப் புனைபவன் அன்றோ? என்று என்னைக் குறித்துச் சொல்கிறார்களே" என்று முறையிட்டேன்.