Versions
TOV அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.
IRVTA அப்பொழுது அவள்: “என்னைக் காண்பவரை ‡ என்னை காண்கிற தேவன் § எல்ரோஹி நானும் இந்த இடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னுடன் பேசின யெகோவாவுக்கு நீர் என்னைக்காண்கிற தேவன்” என்று பெயரிட்டாள்.
ERVTA கர்த்தர் ஆகாரிடம் பேசினார், அவள் அவரிடம், "நீர் என்னைக் காண்கிற தேவன்" என்று கூறினாள். அவள், "இத்தகைய இடத்திலும் தேவன் என்னைக் காண்கிறார், பொறுப்போடு கவனிக்கிறார். நானும் தேவனைக் கண்டேன்" என்று நினைத்து இவ்வாறு சொன்னாள்.
RCTA அப்போது அவள்: என்னைக் கண்ட அந்த ஆண்டவருடைய பின் புறத்தை நான் கண்டேனல்லவா என்று சொல்லித் தன்னோடு பேசிய ஆண்டவருக்கு: நீர் என்னைக் கண்ட கடவுள் என்று பெயரிட்டாள்.
ECTA அப்பொழுது, "என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா?" என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை, "காண்கின்ற இறைவன் நீர்" என்று பெயரிட்டழைத்தாள்.