Bible Language

Acts 9:5 (AKJV) American King James Version

Versions

TOV   அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
IRVTA   அதற்கு அவன்: “ஆண்டவரே, நீர் யார்?” என்றான். அதற்குக் கர்த்தர்: “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்” என்றார்.
ERVTA   சவுல், ஆண்டவரே, நீர் யார்? என்று கேட்டான். அந்தச் சத்தம் பதிலாக, நான் இயேசு,
RCTA   "ஆண்டவரே, நீர் யார்?" என்றார்.
ECTA   அதற்கு அவர், "ஆண்டவரே நீர் யார்?" எனக்கேட்டார். ஆண்டவர், "நீ துன்புறுத்தும் இயேசு நானே.