Bible Language

James 1:23 (AKJV) American King James Version

Versions

TOV   என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பா.யிருப்பான்;
IRVTA   ஏனென்றால், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் முகத்தைப் பார்க்கிற மனிதனுக்கு ஒப்பாக இருப்பான்;
ERVTA   ஒருவன் தேவனுடைய போதனையைக் கேட்டு விட்டு எதுவும் செயல்படாமல் இருந்தால் அது ஒருவன் கண்ணாடியின் முன் நின்று தன் பிம்பத்தைத் தானே பார்த்துக் கொள்வது போன்றது ஆகும்.
RCTA   ஏனெனில் கேட்பதோடு மட்டும் நின்று அதன்படி நடவாதவன், தன் முகச்சாயலைக் கண்ணாடியில் பார்த்து விட்டுப் போனதும்,
ECTA   ஏனென்றால் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர்,