Versions
TOV அன்று இராத்திரி கர்த்தர் அவனை நோக்கி: நீ எழுந்து, அந்தச் சேனையினிடத்திற்குப் போ; அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.
IRVTA அன்று இராத்திரி யெகோவா அவனை நோக்கி: நீ எழுந்து, அந்த படையினிடத்திற்குப் போ; அதை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்.
ERVTA இரவில் கர்த்தர் கிதியோனிடம், "எழுந்திரு, நீ மீதியானியரின் சேனையைத் தோற்கடிக்கச் செய்வேன். அவர்களின் முகாமிற்குச் செல்.
RCTA அன்றிரவே ஆண்டவர் அவனை நோக்கி, "நீ எழுந்து அவர்களுடைய பாளையத்திற்குப் போ. ஏனெனில் அவர்களை உன் கைவயமாக்கியுள்ளோம்.
ECTA அவ்விரவில் ஆண்டவர் அவரிடம், "எழுந்து பாளையத்திற்குள் இறங்கிச் செல். நான் அதை உன்கையில் ஒப்படைத்துவிட்டேன்.