Bible Language

1 Chronicles 27:24 (ASV) American Standard Version

Versions

TOV   செருயாவின் குமாரன் யோவாப் எண்ணத்துவக்கியும் முடிக்காதே போனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்தத் தொகை தாவீது ராஜாவின் நாளாகமக் கணக்கிலே ஏறவில்லை.
ERVTA   செருயாவின் மகனான யோவாப் இஸ்ரவேலர்களை எண்ணத்தொடங்கினான். ஆனால் அவன் அதைச் செய்து முடிக்கவில்லை. தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் கோபங்கொண்டார். இதனால்தான் ‘தாவீது அரசனின் வரலாறு’ என்ற புத்தகத்தில் ஜனங்கள் தொகை குறிக்கப்படவில்லை.