Versions
TOV ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்பதைச் சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான்.
IRVTA ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தான் என்பதைப் பதிவாளனாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான்.
ERVTA மேலும் சாப்பான் அரசனிடம், "ஆசாரியனான இல்க்கியா ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்திருக்கிறான்" என்றான். பிறகு சாப்பான் அந்தப் புத்தகத்தை வாசித்துக் காட்டினான். அவன் வாசிக்கும்போது அரசனுக்கு முன்பு இருந்தான்.
RCTA மேலும் குரு எல்கியாஸ் இந்நூலை என் கையில் கொடுத்தார்" என்று சொல்லி, அரசனுக்கு முன்பாக அதை படிக்க ஆரம்பித்தான்.
ECTA எழுத்தர் சாப்பான் மீண்டும் அரசரைப் பார்த்து, "குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்தார்" என்று கூறி, அதனை அரசருக்குப் படித்துக் காட்டினார்.