Versions
TOV அப்பொழுது ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவன் தகப்பன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.
IRVTA {யூதாவின் ராஜாவாகிய யோவாகாஸ்} PS அப்பொழுது மக்கள் யோசியாவின் மகனாகிய யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவன் தகப்பனுடைய இடத்திலே ராஜாவாக்கினார்கள்.
ERVTA எருசலேமில் யூதாவின் புதிய அரசனாக யோவாகாசை ஜனங்கள் தேர்ந்தெடுத்தனர். யோவாகாஸ் யோசியாவின் மகன்.
RCTA அப்பொழுது நாட்டு மக்கள் யோசியாசின் மகன் யோவாக்காசை அழைத்து அவனை யெருசலேமில் அவனுடைய தந்தையின் அரியணையில் ஏற்றினார்கள்.
ECTA பின்னர், நாட்டுமக்கள் யோசியாவின் மகனான யோவகாசை அவருக்குப் பதிலாக எருசலேமில் அரசனாக்கினர்.