Versions
TOV எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.
ERVTA எலியா எலிசாவிடம், "நீ இங்கே இரு. கர்ததர் என்னைப் பெத்தேலுக்குப் போகச்சொன்னார்" என்றான். ஆனால் எலிசாவோ, "நான் உங்களை விட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் உங்கள் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன்" என்றான். எனவே இருவரும் பெத்தேலுக்குச் சென்றார்கள்.