Bible Language

2 Kings 6:5 (ASV) American Standard Version

Versions

TOV   ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான்.
ERVTA   ஆனால் ஒரு மனிதன் மரத்தை வெட்டும்போது, அவனது கோடரியின் தலை கழன்று தண்ணீருக்குள் விழுந்துவிட்டது. அதற்கு அவன், "ஐயோ என் எஜமானனே! அது கடனாக வாங்கியதாயிற்றே!" என்று கூறினான்.