Versions
TOV அவர்கள் அவனை நோக்கி: நீ உட்கார்ந்துகொண்டு, நாங்கள் கேட்க வாசியென்றார்கள்; அவர்கள் கேட்க வாசித்தான்.
ERVTA பிறகு அந்த அதிகாரிகள் பாருக்கிடம், "உட்கார், எங்களிடம் புத்தகச் சுருளை வாசி" என்றனர். எனவே, பாருக் அவர்களுக்குப் புத்தகச் சுருளை வாசித்தான்.