Bible Language

1 Samuel 20:15 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   கர்த்தர் தாவீதின் சத்துருக்களாகிய ஒவ்வொருவரையும் பூமியின்மேல் இராதபடிக்கு, வேர் அறுக்கும்போதும், நீர் என்றைக்கும் உமது தயவை என் வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான்.
IRVTA   யெகோவா தாவீதின் எதிரிகள் ஒருவரையும் பூமியின்மேல் இல்லாதபடி, வேர் அறுக்கும்போதும், நீர் என்றென்றைக்கும் உமது தயவை என்னுடைய வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான்.
ERVTA   நான் மரித்தப் பிறகும் என் குடும்பத்தின் மேலுள்ள கருணையை நிறுத்தாமல் இரு. உன் பகைவரையெல்லாம் கர்த்தர் பூமியில் இருந்து அழிப்பார்.
RCTA   ஆண்டவர் தாவீதின் எதிரிகள் அனைவரையும் பூமியினின்று அழித்தொழிக்கட்டும். அப்போது நீ அருள் கூர்ந்து என் வீட்டில் மேல் என்றும் இரக்கமாய் இருக்க வேண்டும். நான் இவ்வுடன்படிக்கையை மீறி நடந்தால், ஆண்டவர் என் வீட்டிலிருந்து என்னை அழித்தொழித்துத் தாவீதைத் தன் எதிரிகளின் கையினின்று மீட்பாராக" என்றான்.
ECTA   ஆண்டவர் தாவீதின் எல்லா எதிரிகளையும் இம்மண்ணிலிருந்து அழித்தொழிக்கும் போது என் வீட்டாரை அழிக்காதிருக்கும்படி இரக்கம் வை.