Versions
TOV இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் ஆண்டவனிடத்தில் வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு; இவன், நீர் வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி,
IRVTA இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் எஜமானிடத்திற்கு வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு; இவன், நீர் இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி,
ERVTA பிறகு ஆசகேல் எலிசாவிடமிருந்து கிளம்பி அரசனிடம் போக, அவன் இவனிடம், "எலிசா உன்னிடம் என்ன சொன்னார்?" என்று கேட்டான். ஆசகேல், "நீ பிழைப்பீர் என்று எலிசா சொன்னார்" என்றான்.
RCTA அசாயேல் எலிசேயுவிடமிருந்து விடைபெற்றுத் தன் தலைவரைக் காண வந்தான். அரசன் அவனைப் பார்த்து, "எலிசேயு உன்னிடம் என்ன சொன்னார்?" என்று கேட்டான். அதற்கு அசாயேல், "நீர் நலமடைவீர் என எனக்குச் சொன்னார்" என்றான்.
ECTA அசாவேல் எலிசாவிடமிருந்து விடைபெற்றுத் தன் தலைவனிடம் திரும்பிச் சென்றான். மன்னன் அவனை நோக்கி, "எலிசா உன்னிடம் என்ன சொன்னார்" என்று கேட்டான். அதற்கு அசாவேல், "நீர் நலமடைவது உறுதி என்று அவர் எனக்குச் சொன்னார்" என்றார்.