Bible Language

Judges 9:14 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
IRVTA   அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாக இரு என்றது.
ERVTA   இறுதியில் எல்ல மரங்களும் முட்புதரைப் பார்த்து, "எங்களுக்கு அரசனாயிரு" என்றன.
RCTA   அப்போது மரங்கள் எல்லாம் முட்செடியிடம், 'நீ வந்து எம்மை அரசாள்' என்றன.
ECTA   மரங்கள் எல்லாம் முட்புதரிடம், "வாரும், எங்களை அரசாளும்" என்றன.