Bible Language

Mark 15:34 (EXODUS_27_10)

Versions

TOV   ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
ERVTA   மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், ஏலி! ஏலி! லாமா சபக்தானி என்று கதறினார். இதற்கு ԅஎன் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று பொருள்.