Versions
TOV கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்.
IRVTA கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கட்டும் என்று அவர்களுக்குச் சொன்னார்.
ERVTA பிறகு இயேசு, நான் சொல்வதைக் கேட்கத்தக்கவர்கள் கவனிக்கட்டும் என்றார்.
RCTA மேலும், "கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.
ECTA கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்."