Versions
TOV மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.
IRVTA மறுபடியும் அவர்கள்:
“அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.
ERVTA பரலோகத்திலுள்ள மக்கள், அல்லேலூயா! அவள் எரிவதால் வரும் புகை என்றென்றைக்கும் எழும்பிக் கொண்டிருக்கும் என்றும் சொன்னார்கள்.
RCTA தம் ஊழியர்களின் இரத்தத்திற்காக அவளைப் பழிவாங்கினார்" என்று ஆர்ப்பரித்தது மேலும் அக்கூட்டம், "அல்லேலூயா, அவளை எரிக்கும் புகை என்றென்றும் மேலே எழுகிறது" என்றது.
ECTA மீண்டும் அந்த மக்கள், "அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது" என்றார்கள்.