Versions
TOV தேவனுடைய மனுஷனாகிய சேமாயாவுக்கு தேவனுடைய வார்த்தையுண்டாகி, அவர் சொன்னது:
IRVTA தேவனுடைய மனிதனாகிய செமாயாவுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாகி, அவர் சொன்னது:
ERVTA ஆனால் கர்த்தர் சேமாயா என்ற தீர்க்கதரிசியோடு பேசினார். கர்த்தர்,
RCTA அப்போது கடவுளின் மனிதராகிய செமேயியாவுக்கு ஆண்டவர் சொன்னதாவது:
ECTA அப்போது இறையடியார் செமயாவுக்குக் கடவுள் அருளிய வாக்கு;