Versions
TOV அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால்,
IRVTA அப்பொழுது அவர்களுடைய தகப்பன்: அவன் எந்த வழியாகப் போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதன் போனவழி எதுவென்று அவனுடைய மகன்கள் பார்த்திருந்தபடியால்,
ERVTA அதற்கு அந்த முதிய தீர்க்கதரிசி, "அவன் எந்தச் சாலை வழியாகத் திரும்பிப் போனான்?" என்று கேட்டான். அவர்களும் அந்தச் சாலையைச் சுட்டிக்காட்டினார்கள்.
RCTA அவர்களின் தந்தை அவர்களை நோக்கி, "அம் மனிதன் எவ்வழியாய்ச் சென்றான்?" என, அதற்கு அவர்கள், யூதாவிலிருந்து வந்த கடவுளின் மனிதர் சென்ற வழியைச் சுட்டிக் காட்டினார்கள்.
ECTA அவர்களின் தந்தை அவர்களை நோக்கி, "அவர் எவ்வழியாகச் சென்றார்?" என்று வினவினார். அதற்கு அவர்கள் யூதாவிலிருந்து வந்த அந்த இறையடியார் சென்ற வழியைச் சுட்டிக் காட்டினார்கள்.