Versions
TOV இந்தக் காரியத்தில் உங்கள் சொற் கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்.
IRVTA இந்தக் காரியத்தில் உங்கள் சொல் கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அந்த அளவில் பொருட்களின் அருகே இருந்தவர்களுக்கும் பங்கு கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்.
ERVTA உங்கள் பேச்சுக்கு யாரும் சம்மதம் தெரிவிக்க முடியாது! இங்கே தங்கியவர்களாயினும் சரி, சண்டைக்கு போனவர்களாயினும் சரி, அனைவருக்கும் சமபங்கு உண்டு" என்று பதில் சொன்னான்.
RCTA இது காரியத்தில் உங்கள் சொல்லைக் கேட்க யாரும் சம்மதிக்க மாட்டார்கள். போருக்குப் போனவர்களுக்கும், தட்டுமுட்டு முதலிய பொருட்களைக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் வேறுபாடு இன்றி எல்லாருக்கும் சமமான பங்கு கிடைக்கும்" என்றான்.
ECTA இதன் பொருட்டு நீங்கள் சொல்வதைக் யார் கேட்பார்கள்? ஏனெனில் போரிடச் செல்வோரின் பங்கு எவ்வளவோ அதே அளவுதான் நான் போர் பொருள்களை காத்தவரின் பங்கும் இருக்கும் இருவரின் பங்கும் சமமாகவே இருக்கும்" என்றார்.