Versions
TOV கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.
IRVTA யெகோவா அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.
ERVTA பிறகு கர்த்தர் இதைப்பற்றி தம் மனதை மாற்றிக்கொண்டார். தேவனாகிய கர்த்தர், "அந்தக் காரியம் நடைபெறாது" என்றார்.
RCTA ஆண்டவர் அதைக் குறித்து மனம் மாறினார்; "இதுவும் நிகழாது" என்றார் இறைவனாகிய ஆண்டவர்.
ECTA ஆண்டவரும் இதைக் குறித்து மனம் மாறினார்; "இதுவும் நிகழாது, "என்றார் தலைவராகிய ஆண்டவர்."