Bible Language

Genesis 14:21 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான்.
IRVTA   சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: “மக்களை எனக்குத் தாரும், பொருட்களை நீர் எடுத்துக்கொள்ளும்” என்றான்.
ERVTA   பிறகு சோதோமின் அரசன் ஆபிராமிடம், "இவை எல்லாவற்றையும் நீ உனக்கே வைத்துக் கொள். எனது ஜனங்களை மட்டும் எனக்குக் கொடு அது போதும்" என்றான்.
RCTA   பின் சொதோம் அரசன் ஆபிராமை நோக்கி: நீர் மனிதர்களை மட்டும் எனக்குத் தாரும்; மற்ற பொருட்களையெல்லாம் நீர் எடுத்துக் கொள்ளும் என்றார்.
ECTA   சோதோம் அரசன் ஆபிராமிடம், "ஆள்களை என்னிடம் ஒப்படைத்துவிடும். ஆனால் செல்வங்களை நீரே வைத்துக் கொள்ளும்" என்றான்.