Bible Language

Jeremiah 15:4 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   எசேக்கியாவின் குமாரனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையப்பண்ணுவேன்.
IRVTA   எசேக்கியாவின் மகனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையச்செய்வேன்.
ERVTA   நான் யூதாவின் ஜனங்களை பூமியிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும் ஒரு பயங்கரமான செயலுக்கான உதாரணமாகச் செய்வேன். நான் இதனை யூதா ஜனங்களுக்காகச் செய்வேன். ஏனென்றால், மனாசே எருசலேமில் செய்ததுதான். மனாசே எசேக்கியா அரசனின் மகன். மனாசே யூதாவின் அரசன்."
RCTA   யூதாவின் அரசனாகிய எசேக்கியாசின் மகனான மனாசே என்பவன் யெருசலேமில் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும் அவர்களை உலகிலுள்ள அரசுகளுக்கெல்லாம் கொடூரக் காட்சியின் அடையாளமாக்குவோம்.
ECTA   அவர்களைக் கண்டு உலகின் அரசுகள் யாவும் திகில் அடையும். எசேக்கியா மகனும் யூதா அரசனுமான மனாசே எருசலேமில் செய்தவையே அதற்குக் காரணம்.