Versions
TOV அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.
IRVTA அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்;
தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே.
ERVTA This verse may not be a part of this translation
RCTA ஆகவே, அச்சத்தால் நடுங்குவர்: ஏனெனில், கடவுள் நீதிமான்களின் தலைமுறையோடு இருக்கிறார்.
ECTA அவர்கள் அஞ்சி நடுங்குவர்; ஏனெனில், கடவுள் நேர்மையாளரின் வழிமரபோடு இருக்கின்றார்.