Bible Language

Amos 4:5 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடே தூபங்காட்டி, உற்சாகபலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
IRVTA   புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடு தூபம் காட்டி, உற்சாகபலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் மக்களே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ERVTA   புளித்த மாவுள்ள நன்றிக் காணிக்கையைக் கொடுங்கள். ஒவ்வொருவரிடமும் சுயசித்தக் காணிக் கைகளைப்பற்றிக் கூறுங்கள். இஸ்ரவேலே, அவற்றைச் செய்ய நீ விரும்புகிறாய். எனவே போய் அவற்றைச் செய்" கர்த்தர் இவற்றைக் கூறினார்.
RCTA   புளித்த மாவின் அப்பத்தைக் கொணர்ந்து நன்றியறிதல் பலியாய்க் கொடுங்கள், நேர்ச்சைக் காணிக்கைகளை வையுங்கள், அவற்றை விளம்பரப்படுத்துங்கள்; இஸ்ராயேல் மக்களே, இப்படிச் செய்வது உங்கள் விருப்பம்" என்கிறார் ஆண்டவர்.
ECTA   புளித்த மாவின் அப்பத்தைக் கொண்டுவந்து நன்றிப் பலியாகப் படையுங்கள்; நேர்ச்;;சைகளைச் செலுத்தி அவற்றை விளம்பரப்படுத்துங்கள். இஸ்ரயேல் மக்களே, இப்படிச் செய்வதுதானே உங்கள் விருப்பம் ", என்கிறார் ஆண்டவர்.