Bible Language

Ezekiel 20:32 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   மரத்துக்கும் கல்லுக்கும் ஆராதனை செய்து, அஞ்ஞானிகளைப்போலவும் தேசத்து ஜனங்களின் ஜாதிகளைப்போலவும் இருப்போம் என்று சொல்லுகிறீர்களே; உங்கள் மனதில் எழும்புகிற இந்த நினைவின்படி ஆவதே இல்லை.
IRVTA   மரத்திற்கும் கல்லுக்கும் ஆராதனை செய்து, அஞ்ஞானிகளைப்போலவும் தேசத்தின் மக்களின் தேசங்களைப்போலவும் இருப்போம் என்று சொல்லுகிறீர்களே; உங்களுடைய மனதில் எழும்புகிற இந்த நினைவின்படி ஆவதே இல்லை.
ERVTA   நீங்கள் வேறு நாட்டினரைப்போன்று இருப்போம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் பிற நாட்டினரைப்போன்று வாழ்கிறீர்கள். நீங்கள் மரத்துண்டுகளையும் கல்லையும் (சிலைகள்) சேவிக்கிறீர்கள்.’"
RCTA   உங்கள் உள்ளத்தில் இருக்கும் ஆசை- 'மரத்தையும் கல்லையும் வழிபட்டுக் கொண்டு புறவினத்தார், மற்ற நாட்டு மக்கள் இவர்களைப் போலவே இருப்போம்'- என்றும் அந்த ஆசை ஒருகாலும் நிறைவேறாது.
ECTA   மேலும் மரத்தையும் கல்லையும் வழிபட்டு, "நாங்களும் வேற்றினத்தாரைப் போலவும், வேற்றுநாடுகளின் குடிமக்களைப் போலவும் இருப்போம்" என்று உங்கள் மனத்தில் எழும் எண்ணம் நிறைவேறப் போவதே இல்லை.