Bible Language

2 Samuel 14:31 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது யோவாப் எழுந்திருந்து, அப்சலோமிடத்தில் வீட்டிற்குள் போய், என்னுடைய நிலத்தை உம்முடைய வேலைக்காரர் தீக்கொளுத்திப்போட்டது என்ன என்று அவனைக் கேட்டான்.
IRVTA   அப்பொழுது யோவாப் எழுந்து, அப்சலோமின் வீட்டிற்குள் போய், என்னுடைய நிலத்தை உம்முடைய வேலைக்காரர்கள் தீயைக் கொளுத்திப்போட்டது என்ன என்று அவனைக் கேட்டான்.
ERVTA   யோவாப் புறப்பட்டு அப்சலோமின் வீட்டிற்கு வந்தான். யோவாப் அப்சலோமிடம், "உன் வேலையாட்கள் எதற்காக என் வயலைக் கொளுத்தினர்?" என்று கேட்டான்.
RCTA   இதைக் கேட்ட யோவாப் எழுந்து அப்சலோமின் வீட்டிற்குள் சென்று, "உன் ஊழியர் என் நிலத்துப் பயிரைத் தீக்கு இரையாக்கியது ஏன்?" என்று கேட்டான்.
ECTA   பின் யோவாபு புறப்பட்டு அப்சலோம் வீட்டுக்குச் சென்று அவனிடம், "உன் பணியாளன் என் வயலுக்கு தீ வைத்தது ஏன்? என்று கேட்டார்.