Versions
TOV அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
IRVTA அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி † என் கணவனே என்று சொல்லுவாய் என்று யெகோவா உரைக்கிறார்.
ERVTA கர்த்தர் இதனைச் சொல்கிறார். ‘அந்த நேரத்தில் நீங்கள் என்னை ‘என் கணவனே’ என்று அழைப்பீர்கள். நீங்கள் என்னை ‘என் பாகாலே’ என்று அழைக்கமாட்டீர்கள்.
RCTA அந்நாளில்- 'என் கணவன்' என நம்மை அவள் சொல்லுவாள், 'என் பாகாலே' எனச் சொல்லமாட்டாள், என்கிறார் ஆண்டவர்
ECTA அந்நாளில், 'என் கணவன்' என என்னை அவள் அழைப்பாள்; 'என் பாகாலே' என இனிமேல் என்னிடம் சொல்லமாட்டாள்" என்கிறார் ஆண்டவர்.