Bible Language

Job 34:29 (KJV) King James Version

Versions

TOV   மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,
IRVTA   மாயக்காரன் ஆளுகை செய்யாமலும்,
மக்கள் சிக்கிக்கொள்ளாமலும்,
ERVTA   ஆனால் ஏழைகளுக்கு உதவ வேண்டாமென்று தேவன் முடிவுச் செய்தால், ஒரு வரும் தேவனைக் குற்றவாளியாக நியாயந்தீர்க்க முடியாது. தேவன் ஜனங்களிடமிருந்து தன்னை மறைத்து கொண்டாரானால் அப்போது அவரை ஒருவரும் பார்க்க முடியாது. தேவனே ஜனங்களுக்கும் தேசங்களுக்கும் அரசர்.
RCTA   ஆயினும் அவர் கவலைப்படவில்லை, எதுவும் அவரை அசைக்காது; தம் முகத்தை மறைத்துக் கொள்ளுகிறார், யாரும் அவரைக் காண்பதில்லை' என்று சொல்லக்கூடும். ஆயினும் மக்கள் மேலும் மக்களினங்கள் மேலும் அவர் இரங்குகிறார்.
ECTA   அவர் பேசாதிருந்தால், யார் அவரைக் குறைகூற முடியும்? அவர்தம்முகத்தை மறைத்துக் கொண்டால், யார்தான் அவரைக் காணமுடியும்? நாட்டையும் தனி மனிதரையும் அவரே கண்காணிக்கின்றார்.