Versions
TOV அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்.
IRVTA அதற்குக் யெகோவா: நீ எரிச்சலாக இருக்கிறது நல்லதோ என்றார்.
ERVTA பிறகு, கர்த்தர், "நான் அம்மக்களை அழிக்கவில்லை என்பதற்காக நீ என்னிடம் கோபம் கொள்வது சரியென்று நினைக்கிறாயா?" என்று கேட்டார்.
RCTA அதற்கு ஆண்டவர், "நீ சினங்கொள்வது சரியா?" என்றார்.
ECTA அதற்கு ஆண்டவர், "நீ இவ்வாறு சினங்கொள்வது முறையா?" என்று கேட்டார்.