Versions
TOV ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.
ERVTA நடந்து கொண்டிருந்ததை அம்மக்களில் யாரும் அறிந் திருக்கவில்லை. பின்னர், வெள்ளம் வந்து அவர்கள் அனைவரையும் அழித்துப்போட்டது. அதைப் போலவே மனிதகுமாரன் வரும்பொழுதும் நடக்கும்.