Bible Language

1 Samuel 4:16 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அந்த மனுஷன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான்தான்; இன்றுதான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான்.
IRVTA   அந்த மனிதன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான்தான்; இன்றுதான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான்.
ERVTA   அவன், "நான் இப்போதுதான் போர்க்களத்திலிருந்து ஓடி வந்தேன்" என்றான். ஏலி அவனிடம், "மகனே! என்ன நடந்தது?" என்று கேட்டான்.
RCTA   போரினின்று வந்தவன் நானே; இன்று படையினின்று ஓடிவந்தவன் நானே என்று அம்மனிதன் ஏலிக்குச் சொன்னான். "மகனே, என்ன நடந்தது?" என்று ஏலி அவனைக் கேட்டார்.
ECTA   அம்மனிதன் ஏலியை நோக்கி நான் போர்களத்திலிருந்து வருகிறேன், இன்று தான் அங்கிருந்து ஓடி வருகிறேன்" என்று சொல்ல, அதற்கு ஏலி, "மகனே! செய்தி என்ன? என்று வினவினார்.