Versions
TOV அவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியாரோடேகூட வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,
IRVTA அவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியார்களாகிய எங்களுடன் வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,
ERVTA அவர்களில் ஒருவன், "எங்களோடு வாரும்" என்று அழைத்தான். எலிசாவும், "நல்லது நான் உங்களோடு வருகிறேன்" என்றான்.
RCTA அவர்களில் ஒருவன், "நீரும் எங்களோடு வாரும்" என அழைத்தான். "நானும் வருகிறேன்" என்று அவர் கூறினார்.
ECTA அவர்களில் ஒருவன், "நீரும் உம் அடியாராகிய எம்மோடு வாரும்" என்று அழைத்தான். "நானும் வருகிறேன்" என்று அவர் கூறினார்.