Versions
TOV அப்பொழுது செருயாவின் குமாரனாகிய அபிசாய் பிரதியுத்தரமாக: கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைச் சீமேயி தூஷித்தபடியினால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான்.
IRVTA அப்பொழுது செருயாவின் மகனான அபிசாய் பதிலாக: யெகோவா அபிஷேகம்செய்தவரைச் சீமேயி சபித்ததால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான்.
ERVTA ஆனால் செருயாவின் மகனாகிய அபிசாய், "கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்குத் தீமை நிகழவேண்டுமென்று வேண்டிக்கொண்டதால் நாம் சீமேயியைக் கொல்லவேண்டும்" என்றான்.
RCTA சார்வியாவின் மகன் அபிசாயி அதற்கு மறுமொழியாக, "ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரைச் செமேயி பழித்தான். இப்போது தான் சொன்ன வார்த்தைகளின் பொருட்டு அவன் கொல்லப்படுவது நீதியன்றோ?" என்றான்.
ECTA அப்போது செரூயாவின் மகன் அபிசாய், "ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை பழித்ததற்காக சிமயி கொல்லப்பட வேண்டாமா? என்று கேட்டான்.