Bible Language

Isaiah 28:1 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே!
IRVTA   {எப்பிராயீமுக்கு ஐயோ} PS எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்திற்கு * பூ மாலை ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் பூவே!
ERVTA   சமாரியாவைப் பாருங்கள்! எப்பிராயீமின் குடிகார ஜனங்கள் அந்நகரைப்பற்றித்தற்பெருமை கொள்கிறார்கள். மலைக்கு மேலே வளமான பள்ளாத்தாக்கு சூழ இருக்கிறது. சமாரியா ஜனங்கள் தம் நகரத்தை அழகான பூக்களாலான கிரீடம் என்று நினைத்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் திராட்சைரசத்தைக் குடித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த "அழகான கிரீடமானது" வாடிப்போகும் செடிபோல் உள்ளது.
RCTA   எப்பிராயீமுடைய குடிவெறியரின் செருக்குள்ள மணிமுடிக்கு ஐயோ கேடு! அதன் மகிமை மிக்க அழகாகிய வாடிப் போகும் மலருக்கும் ஐயோ கேடு! இரசப் போதையால் மேற்கொள்ளப்பட்டவர்களின் செழிப்பான பள்ளத்தாக்கில் அது அமைந்துள்ளதே.
ECTA   எப்ராயிமின் குடிவெறியரின்; மாண்புமிகு மணிமுடிக்கு ஐயோ கேடு! வாடுகின்ற மலராய், அதன் மேன்மை மிகு எழில் குலைகின்றதே! பள்ளத்தாக்கில் அது அமைந்துள்ளதே! நறுமணம் பூசிய தலைவர்கள் மது மயக்கத்தால் வீழ்ந்து கிடக்கின்றனரே!