Bible Language

Luke 10:41 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
IRVTA   இயேசு அவளுக்கு மறுமொழியாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
ERVTA   ஆனால் கர்த்தர் அவளுக்குப் பதில் சொல்லும் விதத்தில், மார்த்தாளே மார்த்தாளே நீ பல வகையான காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டு, மனதைக் குழப்பிக் கொள்கிறாய்.
RCTA   அதற்கு ஆண்டவர், " மார்த்தா, மார்த்தா, நீ பல காரியங்களைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
ECTA   ஆண்டவர் அவரைப் பார்த்து, "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.