Bible Language

Ecclesiastes 5:14 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அந்த ஐசுவரியம் விக்கினத்தால் அழிந்துபோகிறது; அவன் ஒரு புத்திரனைப் பெறுகிறான்; அவன் கையில் யாதொன்றும் இல்லை.
IRVTA   அந்த ஐசுவரியம் துரதிர்ஷ்டத்தினால் அழிந்துபோகிறது; அவன் ஒரு மகனைப் பெறுகிறான்; அவனுடைய கையில் ஒன்றும் இல்லை.
ERVTA   அதன் பிறகு ஏதாவது கெட்ட காரியம் நிகழும்போது எல்லாவற்றையும் இழக்கின்றான். தன் மகனுக்குக் கொடுக்க எதுவும் இல்லாமல் போகிறது.
RCTA   (13) ஏனென்றால், அந்தச் செல்வம் அழிந்துபோகிறது; அழிந்து போகிறதைக் கண்டு (அவன்) மிகக் கொடிய துயரம் அடைகிறான். அவன் பெற்ற பிள்ளைக்கு ஒன்றும் இல்லை.
ECTA   ஒருவர் ஒரு நட்டம்தரும் தொழிலில் ஈடுபட்டு தம் செல்வத்கை இழக்கிறார். அவருக்கு ஒரு பிள்ளை உள்ளது. ஆனால் அப்பிள்னைக்குக் கொடுப்பதற்கோ ஒன்றுமில்லை.