Versions
TOV அப்படியே செய்யும்படிக்கு ராஜா உத்தரவு கொடுத்தான்; அதற்குச் சூசானிலே கட்டளை பிறந்தது; ஆமானின் பத்துக் குமாரருடைய உடலையும் தூக்கிப்போட்டார்கள்.
IRVTA அப்படியே செய்யும்படி ராஜா உத்திரவு கொடுத்தான்; அதற்கு சூசானிலே கட்டளை பிறந்தது; ஆமானின் பத்து மகன்களுடைய உடல்களையும் தூக்கிப்போட்டார்கள்.
ERVTA எனவே, அரசன் அந்த கட்டளையைக் கொடுத்தான். அந்தச் சட்டம் அடுத்த நாளும் இருந்தது. அவர்கள் ஆமானின் 10 மகன்களின் உடல்களை தொங்கவிட்டனர்.
RCTA அரசன் அதற்கும் உடன் பட்டான். உடனே இக்கட்டளை சூசாவில் பறைசாற்றப்பட்டது. அதன்படி ஆமானின் பத்துப் புதல்வர்களும் தூக்கில் தொங்க விடப்பட்டனர்.
ECTA 14.