Bible Language

Genesis 30:11 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறதென்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.
IRVTA   அப்பொழுது லேயாள்: “ஏராளமாகிறதென்று” சொல்லி, அவனுக்குக் காத் என்று பெயரிட்டாள்.
ERVTA   "நான் பாக்கியசாலி" என்று லேயாள் மகிழ்ந்தாள். பின் அவனுக்குக் காத் என்று பெயரிட்டாள்.
RCTA   இது நல்லதாயிற்று என்று கூறி, குழந்தைக்குக் காத் என்று பெயரிட்டாள்.
ECTA   லேயா, "நான் நற்பேறு பெற்றுள்ளேன்" என்று சொல்லி அவனுக்குக் "காத்து(7 ) என்று பெயரிட்டார்.