Bible Language

Job 27:8 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?
IRVTA   அக்கிரமக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும்,
தேவன் அவனுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது * அக்கிரமக்காரனுக்கும் தேவன் முடிவுண்டாக்குகிறார் ,
அவனுடைய நம்பிக்கையினால் லாபம் என்ன?
ERVTA   ஒருவன் தேவனைப்பற்றிக் கவலைப்படாவிட்டால், அவன் மரிக்கும்போது, அவனுக்கு ஒரு நம்பிக்கையுமில்லை. தேவன் அவன் உயிரை எடுக்கும்போது, அம்மனிதனுக்கு நம்பிக்கை எதுவுமில்லை.
RCTA   ஏனெனில் இறைப்பற்றில்லாதவனைக் கடவுள் அழித்து, அவனுடைய உயிரை வாங்கும் போது, அவனுக்கு இருக்கும் நம்பிக்கை தான் என்ன?
ECTA   கடவுள் இறைப்பற்றில்லாதோரை அழித்து, அவர்களின் உயிரைப் பறிக்கும்போது, அவர்களுக்கு என்ன நம்பிக்கை?