Bible Language

Nehemiah 4:22 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அக்காலத்திலே நான் ஜனங்களைப் பார்த்து: இராமாறு நமக்குக் காவலுக்கும் பகல்மாறு வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரரோடுங்கூட எருசலேமுக்குள்ளே இராத்தங்கக்கடவர்கள் என்று சொல்லி,
IRVTA   அந்தச் சமயத்திலே நான் மக்களைப் பார்த்து: இரவில் நமக்குக் காவலுக்கும் பகலில் வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரர்களோடு எருசலேமுக்குள்ளே இரவு தங்கவேண்டும் என்று சொல்லி,
ERVTA   அந்த நேரத்தில் நானும் ஜனங்களிடம், "கட்டிடம் கட்டுகிற ஒவ்வொருவரும் தங்கள் உதவியாளர்களோடு இரவில் எருசலேமிற்குள்ளே தங்க வேண்டும். பிறகு அவர்கள் இரவில் காவல் செய்யவும் பகலில் வேலை செய்யவும் முடியும்" என்று சொன்னேன்.
RCTA   அப்பொழுது நான் மீண்டும் மக்களைப்பார்த்து, "இரவில் நமக்குக் காவலுக்கும், பகலில் வேலைக்கும் உதவியாய் இருக்கும் பொருட்டு, அனைவரும் தத்தம் வேலைக்காரரோடு யெருசலேமுக்குள் இரவைக் கழிக்க வேண்டும்" என்றேன்.
ECTA   அப்பொழுது மக்களைப் பார்த்து நான் கூறியது; "ஒவ்வொருவரும் தம் வேலைக்காரரோடு இரவை எருசலேமில் கழிக்கட்டும். இவ்வாறு அவர்கள் நமக்காக இரவில் காவலும் பகலில் வேலையும் செய்வர்";