Bible Language

Psalms 79:10 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவர்களுடைய தேவன் எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்? உமது ஊழியக்காரருடைய சிந்துண்ட இரத்தத்தின் பழிவாங்குதல் ஜாதிகளுக்குள்ளே எங்கள் கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும்.
IRVTA   அவர்களுடைய தேவன் எங்கே என்று அன்னியதேசத்தார் சொல்வானேன்?
உமது ஊழியக்காரர்களுடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் பழிவாங்குதல்
தேசங்களுக்குள்ளே எங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும்.
ERVTA   பிறதேசங்கள் எங்களிடம், "உங்கள் தேவன் எங்கே? அவர் உங்களுக்கு உதவக் கூடாதா?" என்று கேட்கவிடாதேயும். தேவனே, நாங்கள் பார்க்கும்படி அவர்களைத் தண்டியும். உமது பணியாட்களைக் கொன்றதற்காக அவர்களைத் தண்டியும்.
RCTA   எங்கே அவர்கள் கடவுள்?" என்று புற இனத்தார் ஏன் சொல்லவேண்டும்? உம் ஊழியர்களின் இரத்தம் சிந்தியதற்காக அவர்களை நீர் பழிவாங்கும்: அதை அவர்கள் உணர வேண்டும்; நாங்கள் அதைக் காண வேண்டும்.
ECTA   'அவர்களின் கடவுள் எங்கே?' என்று அண்டை நாட்டினர் ஏன் சொல்லவேண்டும்? உம்முடைய ஊழியரின் இரத்தத்தைச் சிந்தியதற்காக நீர் அவர்களை, என் கண்ணெதிரே, பழிதீர்த்தருளும்.