Versions
TOV எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று கர்த்தர் சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி,
IRVTA எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று யெகோவா சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி,
ERVTA மனாசே கர்த்தருடைய ஆலயத்தில் பொய் தெய்வங்களுக்கும் பலிபீடங்களைக் கட்டினான். கர்த்தர், ஆலயத்தைப்பற்றி, "என் நாமம் எருசலேமில் எப்பொழுதும் இருக்கும்" என்றார்.
RCTA ஆண்டவர், "நமது திருப்பெயர் யெருசலேமில் என்றென்றும் விளங்கும்" என்று சொல்லிக் குறித்திருந்த அதே கடவுளின் ஆலயத்திலே மனாசே அந்நிய தெய்வங்களுக்குப் பலிபீடங்களைக் கட்டத் துணிந்தான்.
ECTA "எனது பெயர் எருசலேமில் என்றென்றும் விளங்கும்" என்று சொன்ன ஆண்டவரின் இல்லத்தில் அவன் பலிபீடங்களை எழுப்பினான்.