Bible Language

Psalms 30:9 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   கர்த்தாவே, நீ எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;
IRVTA   யெகோவாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து
என்மேல் இரக்கமாக இரும்;
யெகோவாவே, நீர் எனக்குச் சகாயராக இரும் என்று சொல்லி;
ERVTA   நான், "தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்? மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள். அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை! என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்" என்றேன்.
RCTA   நான் உயிரிழப்பதால் கிடைக்கும் பயன் என்ன? நான் குழியில் இறங்குவதால் பயன் என்ன? தூசியானது உம்மைப் போற்றுமா? அல்லது உமது வாக்குறுதியைப் புகழ்ந்தேத்துமா?' என்று வேண்டுகிறேன்.
ECTA   நான் சாவதால், படுகுழிக்குப் போவதால், உமக்கு என்ன பயன்? புழுதியால் உம்மைப் புகழ முடியுமா? உமது வாக்குப் பிறழாமையை அறிவிக்க இயலுமா?