Bible Language

1 Samuel 5:12 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   செத்துப்போகாதிருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று.
IRVTA   இறந்துபோகாமல் இருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானம்வரை எழும்பினது. PE
ERVTA   பலர் மரித்தனர். மரிக்காதவர்களுக்கு தோல் கட்டி இருந்தது. எக்ரோன் ஜனங்களின் கூக்குரல் பரலோகம்வரை எட்டியது.
RCTA   உண்மையில், ஒவ்வொரு நகரிலும் சாவைப்பற்றிய அச்சம் இருந்து வந்தது. கடவுளின் கைவன்மை மிகக் கொடூரமாய் இருந்தது. சாகாத ஆண் பிள்ளைகள் தம் மறைவிடங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தனர். ஒவ்வொரு நாட்டின் அழுகைக் குரலும் வான்மட்டும் எழும்பியது.
ECTA   இறவாமல் இருந்த மக்கள் மூலக் கட்டிகளால் வதைக்கப்பட்டார்கள். அந்நகரின் கூக்குரல்கள் வான் மட்டும் எழும்பியது.