Versions
TOV ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி மெய்யாயிற்று.
IRVTA ராஜாவை நோக்கி: உம்முடைய செயல்களையும், உம்முடைய ஞானத்தையும்குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி உண்மைதான்.
ERVTA பிறகு அவள் சாலொமோன் அரசனிடம், "நான் உங்கள் அறிவைப்பற்றியும் அரிய வேலைகளைப்பற்றியும் எனது நாட்டில் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான்.
RCTA பின் அரசரை நோக்கி, "உம் செயல்களையும், ஞானத்தையும் குறித்து என் நாட்டில் நான் கேள்விப் பட்டதெல்லாம் உண்மையே.
ECTA அவர் அரசரை நோக்கி, "உமது செயல்பற்றியும் உமது ஞானம் பற்றியும் எனது நாட்டில் நான் கேள்விப்பட்டது உண்மையே!