Versions
TOV அதற்கு அவன்: நீங்கள் மூன்று நாளைக்குப்பிற்பாடு திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.
IRVTA அதற்கு அவன்: நீங்கள் மூன்று நாட்களுக்குப்பின்பு திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான்; அப்படியே மக்கள் போனார்கள்.
ERVTA ரெகொபெயாம் அவர்களிடம், "மூன்று நாட்களுக்குப் பிறகு என்னிடம் திரும்பி வாருங்கள்" என்றான். எனவே எல்லோரும் புறப்பட்டுச் சென்றார்கள்.
RCTA அதற்கு ரொபோவாம், "நீங்கள் மூன்று நாள் பொறுத்து என்னிடம் திரும்பி வாருங்கள்" என்றான். மக்களும் அவ்வாறே மூன்று நாளுக்குப்பின் அவனிடம் சென்றனர்.
ECTA அதற்கு ரெகபெயாம், "இன்னும் மூன்று நாள் கழித்து என்னிடம் திரும்பி வாருங்கள்" என்று பதிலளிக்க, மக்கள் கலைந்து சென்றனர்.