Bible Language

2 Samuel 17:29 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தேனையும், வெண்ணெயையும், ஆடுகளையும், பால்கட்டிகளையும், தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனங்களுக்கும் சாப்பிடுகிறதற்குக் கொண்டுவந்தார்கள்; அந்த ஜனங்கள் வனாந்தரத்திலே பசியும் இளைப்பும் தவனமுமாயிருப்பார்கள் என்று இப்படிச் செய்தார்கள்.
IRVTA   தேனையும், வெண்ணெயையும், ஆடுகளையும், பால்கட்டிகளையும், தாவீதுக்கும் அவனோடு இருந்த மக்களுக்கும் சாப்பிடுகிறதற்குக் கொண்டுவந்தார்கள்; அந்த மக்கள் வனாந்திரத்திலே பசியும், களைப்பும், தாகமாகவும் இருப்பார்கள் என்று இப்படிச் செய்தார்கள். PE
ERVTA   29.
RCTA   மொச்சை, அவரை, சீசேர் பயறு, தேன், வெண்ணெய், ஆடுகள், கொழுத்த கன்றுகள் முதலியவற்றைக் காணிக்கையாய்க் கொடுத்தார்கள். அவர்கள் இவற்றை எல்லாம் தாவீதும் அவரோடு இருந்த மக்களும் உண்ணும்படி கொண்டு வந்திருந்தார்கள். ஏனெனில், அம் மக்கள் பாலைவனத்தில் களைத்துப் பசியும் தாகமுமாய் இருப்பார்கள் என்று அவர்கள் எண்ணியிருந்தனர்.
ECTA   பாலைவெளியில் மக்கள் பசித்தும் களைத்தும் தாகமாகவும் இருக்கிறார்கள் என்று சொல்லி, தாவீதும் அவரோடு இருந்தவர்கள் உண்பதற்காக அவர்கள் இவற்றைத் தந்தனர்.